என்னோடு நீ வா

எந்தன் மனமுன்னைப் பாராமல் வாடுதடா
உந்தன் வரவை எதிர்பார்த்து ஏங்குதடா
உன்னை​ப் பிரிந்து என்மனம் வேகுதடா
கண்ட கனவுகள் காற்றோடு போகுதடா

பிரிந்தது போதுமடா என்னோடு வந்துவிடு
இரவெது பகலெது என்று தெரியாமல்
சேர்ந்தே இருப்போம்; கையோடு கைகள்
கோர்த்து உலகை முழுவதும் சுற்றுவோம்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (28-May-17, 5:27 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : ennodu nee vaa
பார்வை : 117

மேலே