அதற்காக

காற்றுக்காக அல்ல,
கதவு சன்னலைத் திறப்பது-
கண்டதையும் பார்க்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-May-17, 6:22 pm)
பார்வை : 58

மேலே