மவுனம் பேசும் அவள்
மதிக் கண்ட யோசனையால்
அவள் மவுனம் பேசுகிறாள்
மழை தூவும் சாரலில்
நனைந்து போகிறாள்
நான் காண தலை குனிந்து வருகிறாள்
நான் பேச
அவள் பேசாமல் சிரித்து சிணுங்கி
போகிறாள்
புரியாத காதல் இல்லை
புரிந்தும் அவள் பேசவில்லை .
படைப்பு
Ravisrm