தவறி செய்தேன்
தவறுகள் தவறி செய்வதுதான்
தெரிந்து செய்வதன்று ;
தடுக்கி விழும் போதெல்லாம்
தடுப்பணை கட்டியவளே !!!!!
தூங்கி எழும் முன்
கட்டிய மணற் சிற்பமாய்
கலைந்து போனதுயேன் ???
தவறுக்கு தண்டனை நம் பிரிவுதான்
என்றால்
பிரிந்து போகட்டும் என் உயிர்
என்னை விட்டு....
******************** சக்தி _ சிவா **************