தனிமையில் என் காதல்
கைகோர்த்து நடக்க
நீயில்லாமலும்
மனமிட்டு
பேசமுடியாமல்
போன வார்த்தைகளும்
அருகில் நீ இருந்தும்
உன்னை பார்க்காத
கண்களும்
நீ பேசிய வார்த்தைகளின்
ஒலியை கேட்காத
செவிகளும்
நாம் சென்ற
பாதைகள்
தடமில்லாமலும்
இப்பொழுது
தவிக்கிறது
உன்
மரணத்தில்
என்
"தனிமையில்"
ஆக்கம் -ராஜூ