காதல் கவிதை
பெண்னே! உன் கூந்தலில் இருக்கும் வனப்பும் வாசனையும் நிறைந்த பூக்களை பார்க்கும் பொழுது நான் உணர்கிறேன் உன் கபாலத்தில் இருக்கும் வண்டலின் வளத்தை!
பெண்னே! உன் கூந்தலில் இருக்கும் வனப்பும் வாசனையும் நிறைந்த பூக்களை பார்க்கும் பொழுது நான் உணர்கிறேன் உன் கபாலத்தில் இருக்கும் வண்டலின் வளத்தை!