எப்பொழுதும் உன்னுடனே

உன்னுடன் பேசி முடித்துவிட்டு
"போய் வருகிறேன் " என்று
சொல்வதே இல்லை !

எப்பொழுதும் உன்னுடனே
இருக்கிறேன் என்பதை நீ !
உணர்ந்து கொண்டே இருப்பாய்
என்பதினால் !

எழுதியவர் : முபா (9-Jun-17, 7:09 pm)
பார்வை : 787

மேலே