எப்பொழுதும் உன்னுடனே
உன்னுடன் பேசி முடித்துவிட்டு
"போய் வருகிறேன் " என்று
சொல்வதே இல்லை !
எப்பொழுதும் உன்னுடனே
இருக்கிறேன் என்பதை நீ !
உணர்ந்து கொண்டே இருப்பாய்
என்பதினால் !
உன்னுடன் பேசி முடித்துவிட்டு
"போய் வருகிறேன் " என்று
சொல்வதே இல்லை !
எப்பொழுதும் உன்னுடனே
இருக்கிறேன் என்பதை நீ !
உணர்ந்து கொண்டே இருப்பாய்
என்பதினால் !