புரிதல் கோளாறு

புரிதல் கோளாறு!
காற்றில் அசைந்தது மலர்,
பறந்து வந்தது வண்டு,
தன்னைத் தான் அழைக்கிறது என்று எண்ணியதால்!
சில பெண்கள் நட்பில் உரிமையோடு பழக,
விபரீதங்களுக்கு வழிகோலாய் அமைகிறது,
சில ஆண்கள் காதல் என்று எண்ணிக்கொள்வதால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (10-Jun-17, 10:13 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : purithal golaaru
பார்வை : 145

மேலே