என்னத்த சொல்ல
பாகுபலி-2 படம் பாத்துட்டு வந்து,
"Dad, கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னான்னு தெரிஞ்சுடுச்சி"னு சொன்ன மகனிடம் உஷ்ஷ்ஷ்..கையமர்த்தி சொல்கிறேன்
" கட்டுனவ உள்ள ஏன் பாத்திரத்த போட்டு உடைக்கிறானு தெரியாம நானே குழம்பிக்கிட்டு இருக்கேன்"
நீ வேற ஏன்டா இப்படி ??