இயற்கை தரும் இன்பங்கள்
இயற்கைதரும் இதமான இன்பங்கள் வேண்டுமன்றோ .
செயற்கைதனைப் பெருக்கினாலே சேர்ந்திடுமே கழிவுகளும் .
மயக்கமான அந்திமாலை மலையோரம் காற்றுவாங்கத்
தயக்கமுமேன் மானிடா தளராதே வாழ்வதற்கு .!!!
தலைப்பு :- இயற்கை தரும் இன்பங்கள்
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )