மழை

நாளும் தகிக்கும் வெயில்,
வருமா சிறு மழை என்று ஏங்குது மனசு,
வந்தது மழை, பெருவெளியில் சிறு துளியாய்,
மழையோடு, காற்றும் சேர்ந்தது,
காற்று சுழன்றடிக்க மழை தள்ளிச் செல்ல,
சிறு பிள்ளையாய், ஏங்குது மனசு மறுபடியும்.

எழுதியவர் : arsm1952 (14-Jun-17, 6:52 pm)
சேர்த்தது : arsm1952
Tanglish : mazhai
பார்வை : 2874

மேலே