என்னவள்

என்னவள்!
வாசல் தொழித்து,
கை விரல்களால் மாக்கோலம்
போடத்தெரியாது,
காதல் வரும் முன்பு!

பூங்கா மணலில்,
கால் விரலால் மணல் கோலம்
போடுகிறாள் விதவிதமாய்...
காதல் வந்த பின்பு!
என்னவள்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (16-Jun-17, 11:19 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : ennaval
பார்வை : 111

மேலே