நேரிசை ஆசிரியப்பா---கனா கண்டேன்---

விண்தரும் பூமழை வியன்நதி நிறைந்திடும்
கண்ணிடை அசைந்திடும் கழனியின் பசுந்துகில்
மென்தளிர் மனத்தில் மேதினி மனிதரும்
பொன்சுடர் ஒளியும் பொருந்தி
வாழ்ந்திட கலையுதே வண்ணக் கனவே...

எழுதியவர் : இதயம் விஜய் (17-Jun-17, 11:30 am)
பார்வை : 162

மேலே