ஒன்னுமே பன்ன முடியாது

தம்பி : என்னாங்க அண்ணா தனியா உக்காந்து யேசிட்டு இருக்கீங்க??

அண்ணன் : அது ஒன்னும் இல்லடா நம்மல நினைச்சி பாத்தேன் சிரிக்குறதா? இல்ல அழறதா ? அப்படின்னு தெரியலடா..........

தம்பி : அப்படி என்னன்னா? நமக்கு

அண்ணன் : நம்மல எல்லாரும் ஏமாத்துராங்க அதான்டாஆஆஆஆ

தம்பி : உங்கள ஏமாத்துராங்கனு சொல்லுங்க

அண்ணன் : ஏன்டா இப்படி சொல்ற?

தம்பி : நான் இது வரைக்கும் யார்க்கிட்டயும் ஏமாந்தது இல்ல ஈஈஈஈஈஈஈ

அண்ணன் : அடப்பாவி எல்லாருமே ஏமாந்து இருக்கோம் நீ மட்டும் ஏமாரளயா???????

தம்பி : அமாங்க அண்ணா........

அண்ணன் : அப்ப ஊழல் அப்படின்னா என்னான்னு தெரியுமா உனக்கு????????

தம்பி : ஊழலா?? அப்படின்னா என்ன???


அண்ணன் :: அடா பாவி அதுவே தெரியாத உனக்கு??

தம்பி ::: தெரியாது சொல்லுங்க அண்ணா.......

அண்ணன் : நம்மல சுத்தி நடக்குற எல்லாமே ஊழல் தான்டா.......

தம்பி :::: புரியலயேயேயேயேயே

அண்ணன் :::: நமக்கு தெரியாம ஒரு விஷயம் நடந்தா அதான் ஊழல்

தம்பி ::::: அப்ப நமக்கு தெரிஞ்சி நடந்தா???.

அண்ணன் :::: அதுக்கு பேரு ஏமாற்றம்

தம்பி ::: அப்ப நம்ம ஒன்னுமே பன்ன முடியாதாதாதாதா?????

அண்ணன் :::: ஒன்னுமே பன்ன முடியாது..................................
...... ..........................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (17-Jun-17, 11:35 am)
பார்வை : 363

மேலே