யாருக்காக

கத்தியது காக்கை துணைதேடி,
காத்திருக்கிறான் மனிதன்-
விருந்துக்காக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jun-17, 6:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : yarukkaga
பார்வை : 109

மேலே