மனித வாழ்க்கை

பிரச்சினைகளையே
சந்தித்துகொண்டும் ...

பிரச்சினைகளையே
சமாளித்துக்கொண்டும் ...

பிரச்சினைகளையே
மறந்துகொண்டும் ....

இவைகளுக்கெல்லாம்
இடையில் கிடைக்கும்
இமைப்பொழுது நேரத்தில்
பிறப்பினை ரசிப்பதே
மனித வாழ்க்கை !!!

எழுதியவர் : சரவணக்குமார்.சு (19-Jun-17, 2:33 am)
பார்வை : 140

மேலே