அர்த்தமுள்ள வரிகள்

இமைக் கதவு திறந்தால் ஒளி சிந்தும்
இதழ்க் கதவு திறந்தால் புன்னகை சிந்தும்
மனக் கதவு திறக்குமோ ?
மாலையின் அர்த்தமுள்ள வரிகள் சிந்துமோ ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-17, 9:41 am)
Tanglish : artthamulla varigal
பார்வை : 220

மேலே