ஒற்றைப் பருக்கை

பருத்தவன் தொந்திக்குள்
பசித்தவனின்
சோறு புதைகின்றது
கண்ணீரை மட்டும்
யாசிக்க தேவையில்லை
எப்பொழுதும்....!

எழுதியவர் : சுரேஷ் குமார் (19-Jun-17, 8:06 pm)
பார்வை : 206

மேலே