என்றும் இனிமை

என் பிறப்பு போல்
படிப்பும் தொடங்கியது
அழுகையுடன் ......

உடலும் உறவும்
வளரும் போது
ஊரும் உலகும்
தெரிந்தது ....

அறிந்தேன் ஆசிரியரை அன்னையாக
உணர்தேன் அறிவை உண்மையாக
படித்தேன் பள்ளிப்படிப்பை பண்பு! அன்போடு!

எழுதியவர் : மதி (20-Jun-17, 1:08 am)
Tanglish : endrum enimai
பார்வை : 170

மேலே