என்றும் இனிமை
என் பிறப்பு போல்
படிப்பும் தொடங்கியது
அழுகையுடன் ......
உடலும் உறவும்
வளரும் போது
ஊரும் உலகும்
தெரிந்தது ....
அறிந்தேன் ஆசிரியரை அன்னையாக
உணர்தேன் அறிவை உண்மையாக
படித்தேன் பள்ளிப்படிப்பை பண்பு! அன்போடு!
என் பிறப்பு போல்
படிப்பும் தொடங்கியது
அழுகையுடன் ......
உடலும் உறவும்
வளரும் போது
ஊரும் உலகும்
தெரிந்தது ....
அறிந்தேன் ஆசிரியரை அன்னையாக
உணர்தேன் அறிவை உண்மையாக
படித்தேன் பள்ளிப்படிப்பை பண்பு! அன்போடு!