அதே கண்கள்

உன் கண்ணை
பார்த்துவிட்டு
நான் வாசிக்கும் கவிதைகளை
கேட்ட என் தாய்
'யார் கண் பட்டதோ
என் மகள் பிதற்றுகிறாள்'
என்கிறாள்!

எழுதியவர் : மதி (20-Jun-17, 11:04 pm)
Tanglish : athey kangal
பார்வை : 428

மேலே