சாப்பிட்ட உடனே செய்யக் கூடாதவைகள்

1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் அது
சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.
2. சாப்பிட்டவுடனேயே
பழங்களைச் சாப்பிடும்
பழக்கம் நம்மில் பலருக்கு
உள்ளது அது கெடுதியானது காரணம் உடனே அது
காற்றினை வயிற்றுக்குள்
அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை
(Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு
மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது
சாப்பிட்டு ஒரு மணி அல்லது
2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.




3. சாப்பிட்டவுடன் தேநீர்
அருந்தாதீர் ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது
இது உணவில் உள்ள புரதச்
சத்தினை கடினமாக்கி
(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு
ஏராளம் உண்டு.




4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி
விடாதீர்கள்
(Don’t Loosen Your Belt)
ஏனெனில் அது குடலை
வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.




5. சாப்பிட்ட உடனேயே
குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது
ஏனெனில் குளிக்கும் போது
உடல் மற்றும் கை, கால்களுக்கு
ரத்த ஓட்டம் அதிகரிக்கும் வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.












ரிஷி யோகா பீடம்

எழுதியவர் : (21-Jun-17, 11:46 am)
பார்வை : 129

சிறந்த கட்டுரைகள்

மேலே