வண்ணங்கள்

வண்ணங்களில்
தான்
உள்ளது
நம் எண்ணங்கள்
காவியும்
கருப்பும்
வெள்ளையும்
சொல்லும் எண்ணங்கள்
அனைத்தும் ஒன்றே
நாம் தான் அவைகளை
பிரித்து வைத்துள்ளோம்
அவைகள்
ஒன்றாகிவிட்டால்
உலகில் சர்ச்சைகள்
சண்டைகள்
மாய்ந்துப்போய்விடும்...

எழுதியவர் : செல்வமுத்து.M (21-Jun-17, 9:46 pm)
Tanglish : vannangal
பார்வை : 620

மேலே