வேண்டுதல்

பிள்ளைவரம் கேட்பது கோவிலில்,
அன்னைவரம் கேட்கிறார்கள் இங்கே-
அனாதை இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jun-17, 7:02 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 90

மேலே