அம்மா சொன்ன பொய்

'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா*
*சத்தும் இருக்கும்,*
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*

எழுதியவர் : சக்திவேல் (23-Jun-17, 7:42 am)
சேர்த்தது : சக்திவேல் வீரா
பார்வை : 429

மேலே