மெத்தை

தாங்கமுடியாத துன்பம் வந்தால் ,
துயர் நீக்கும் மெத்தையை தேடுகின்றேன்,
ஆனால் அப்போதே - அந்த
துன்பங்கள் பறந்துவிடுகின்றன,
தொலைத்த மெத்தையின்,
நிலைத்த நினைவுகளால்......

எழுதியவர் : வாசு செ.நா (23-Jun-17, 8:18 am)
பார்வை : 266

மேலே