உணர்வுகள்

அந்த ஒரு இரயில்
பயணத்தின்போது
நான் உறங்கி உறங்கி
உன் தோள் மீது
விழுந்தப்போது
எந்த வேற்றுமையும்
இல்லாமல்
எனை உறங்கவைத்தாயே
விழித்து எழுந்தப்போது
ஒரு தாயின் தோள் சாய்ந்த
உணர்வையே நான்
உன்னிடம் கண்டேன்..

எழுதியவர் : செல்வமுத்து.M (23-Jun-17, 9:06 am)
Tanglish : unarvukal
பார்வை : 333

மேலே