உணர்வுகள்
அந்த ஒரு இரயில்
பயணத்தின்போது
நான் உறங்கி உறங்கி
உன் தோள் மீது
விழுந்தப்போது
எந்த வேற்றுமையும்
இல்லாமல்
எனை உறங்கவைத்தாயே
விழித்து எழுந்தப்போது
ஒரு தாயின் தோள் சாய்ந்த
உணர்வையே நான்
உன்னிடம் கண்டேன்..
அந்த ஒரு இரயில்
பயணத்தின்போது
நான் உறங்கி உறங்கி
உன் தோள் மீது
விழுந்தப்போது
எந்த வேற்றுமையும்
இல்லாமல்
எனை உறங்கவைத்தாயே
விழித்து எழுந்தப்போது
ஒரு தாயின் தோள் சாய்ந்த
உணர்வையே நான்
உன்னிடம் கண்டேன்..