முதிர்கன்னி

ஒவ்வொரு பூக்களை
பறிக்கும் போது
பூச்செடிகளேல்லாம்
தன் காம்புகளுக்கு
ஆறுதலும்
பூக்களுக்கு
வாழ்த்துக்களும்
தெரிவிக்கிறது
பறிக்காமலே உதிர்ந்த
பூக்களுக்கு
என்ன வாழ்த்து சொல்வது...

எழுதியவர் : செல்வமுத்து.M (23-Jun-17, 10:53 am)
பார்வை : 83

மேலே