நல்லவர் நட்பு

நல்லோர் சேர்க்கை தெரியாது ,
தீயோர் நட்பாம் நிழலில் வெகு நாள்
வாழ்ந்து, எல்லாம் இழந்தபின் -ஒருவன்
நல்லவர் ஒருவரை காண்கின்றான் ;
அவர் சேர்க்கை இவனை மீண்டும் வாழவைக்க,
அவர் நட்பு பாலைவனத்தில் ஓர் சோலைவனமாய்
தெரிந்தது -நல்லவர் நட்பு இறையன்பு .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-17, 11:06 am)
Tanglish : nallavar natpu
பார்வை : 790

மேலே