நளினம் என்னும் அம்பு
எவ்வழியில் ஙுழைந்தாய்
விழி வழியே ஙுழைந்தாயா
இதயத்தில் மலர்ந்தாயா
வளியாய் ஆனேனே
வானத்தை
தொடுகிறேனே.
காதல் தாகத்தை
தீர்த்திட வா
உனது கரங்களால்
காதல் அமிழ்தத்தை
ஊட்டி விடவா.
உள்ளத்தில் உள்ளதை
வெளிப்படுத்து
என் காதலுக்கு
உயிர் கொடுத்து
நாணத்தை வில்லாக்கி
நளினத்தை அம்பாக்கி
என்னில் காதல்
காயத்தை உண்டாக்கி
போவதேனோ?