காதல் கவிதைகள்

நம் பார்வை மோதி ..
காதல் என்ற பாதை உருவானதே !!
அதில் பயணித்து கல்யாணம் எனும் ..
இடத்தை சென்றடைவது எப்பொழுது ??
-ஆ.கங்காதரன்

எழுதியவர் : ஆ.கங்காதரன் (23-Jun-17, 7:14 pm)
சேர்த்தது : Gangatharan
Tanglish : kaadhal kavidaigal
பார்வை : 97

மேலே