காதல் கவிதைகள்
நம் பார்வை மோதி ..
காதல் என்ற பாதை உருவானதே !!
அதில் பயணித்து கல்யாணம் எனும் ..
இடத்தை சென்றடைவது எப்பொழுது ??
-ஆ.கங்காதரன்
நம் பார்வை மோதி ..
காதல் என்ற பாதை உருவானதே !!
அதில் பயணித்து கல்யாணம் எனும் ..
இடத்தை சென்றடைவது எப்பொழுது ??
-ஆ.கங்காதரன்