மலர்கள்
மலர்கள்
மதிப்பைப் பெறுகின்றன,
அவை
மங்கை தலையிலிருந்தால்,
இறைவன் சிலையிலிருந்தால்..
மலர்களால்
மதிப்பைப் பெறுகின்றனர்-
மணமக்களும்,
மனிதன்
பிணமான பின்னரும்...!
மலர்கள்
மதிப்பைப் பெறுகின்றன,
அவை
மங்கை தலையிலிருந்தால்,
இறைவன் சிலையிலிருந்தால்..
மலர்களால்
மதிப்பைப் பெறுகின்றனர்-
மணமக்களும்,
மனிதன்
பிணமான பின்னரும்...!