கொள்ளாதே
கனவிலே வருகிறாய்
நினைவிலே தொலைகிறாய்
என்னை கண்டதும் மறைகிறாய்
எங்கும் நீயாகவே தெரிகிறாய்
உனக்காகா தெருவோரம் அலைகிறேன்
நீயோ தென்றலாக மறைகிறாய்
மழையாக வருகிறேன்
நீயோ குடைக் கொண்டு தடுக்கிறாய்
எனோ என்னை கொள்கிறாய்
எமனுக்கு என்னை பரிசளிக்கிறாய் அன்பே
படைப்பு
Ravisrm