மருதாணிக் காதல்

தன்னவனின் சிறுசீண்டலில் கூட சிவக்குமாம் பெண்முகம்...
என் கரம் சிவக்க காரணம்
மருதாணி மீதான என் கரத்தின் காதலா?

இல்லை

தன்னவன் உயிரை விட்டு உடல் உதிர்த்ததற்கு என் கரம் வடித்த உதிரக் கோலமா??

எழுதியவர் : சாஜிதா (25-Jun-17, 4:26 pm)
Tanglish : marudhanik kaadhal
பார்வை : 90

மேலே