காதல்

காதலன் என்னவளே,இப்போதெல்லாம்
பார்த்தாயா காலத்தில்
மழைக் கூட சரிவர பெய்வதில்லை

காதலி : பார்த்தேன்,பார்த்தேன் ,
நீயும் ஒன்று பார்த்தாயா என்னவனே,
என் மீது நீ செலுத்தும்
அன்பு கூட, அந்த பருவத்தில்
பெய்யாத மழைபோல்
ஆனதேனோ என்னவனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jun-17, 9:46 pm)
Tanglish : kaadhal
பார்வை : 271

மேலே