நீ மகிழ்ந்திட
மண் ஆழ்பவனும்
தன் சேய் சவாரி செய்ய
தலைவணங்கி தாழ்வதுபோல்
ஆணென்ற கர்வம் விடுத்து
உன்முன் அடிபணிகிறேன்
என்னை வென்றதாய்
நீ எண்ணி மகிழ்ந்திட...
மண் ஆழ்பவனும்
தன் சேய் சவாரி செய்ய
தலைவணங்கி தாழ்வதுபோல்
ஆணென்ற கர்வம் விடுத்து
உன்முன் அடிபணிகிறேன்
என்னை வென்றதாய்
நீ எண்ணி மகிழ்ந்திட...