என்னுயிர் காதலியே

பெண்ணே,
25 ஆண்டுகள் பெற்றோரின் அரவணைப்பில்
இன்பத்தை தவிர எதையும் அறியாதவன் நான்,
நீ என்னுள் வந்த இந்த 5 வருடம்
சோகம்
பிரிவு
கண்ணீர்
பொறுமை
இதுபோல எத்தனையோ உணர்வுகளை
உணரவைத்தவள் நீ மட்டுமே!!!!
உனக்கானவனாக என்னை முழுவதும் மாற்றிவிட்டவள் நீ!!!!!
அனால்,
இன்று நீ கற்றுக்கொடுத்த அணைத்து உணர்வுகளையும்
ஒரே சமயத்தில் அனுபவிக்கவிட்டு சென்றதன் அர்த்தம்தான் என்ன?
காரணம் கேட்கிறேன் நான்?
கண்ணீரை விடையாக தருகிறாய் நீ!!!!
நிச்சயம் இந்த பிரிவு உன்னையும் துடிக்கவிடும் என்றேன் நான் !!!!
எவ்விதம் என்கிறாய் நீ?
உன்மனதில் இருக்கும் நான் கண்ணீர் விடும்போது!!!!!!
என் உயிரில் கலந்துவிட்ட நீ எப்படி புன்னகை செய்யமுடியும்?
என் கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை
இதழால் துடைத்துவிட்டு சொல்கிறாள்
கண்ணீரை துடைத்தது உன்னிதழ் என்று!!!!
பிரிவால் துடிக்கும் உதடுகளை இதழால்
அணைத்துவிட்டு சொல்கிறேன் அணைத்தது உன்னிதழ் என்று!!!!!
இறுதி முத்தங்களுடன் பிரிகிறது இணைந்த இதயங்கள்!!!!!!
இன்னும் வளர்கிறது அவர்கள் வளர்த்த காதல்!!!!!!!
காதலுடன் “””””””சரவணக்குமார்””””

எழுதியவர் : (27-Jun-17, 11:10 am)
சேர்த்தது : சரவணக்குமார்
Tanglish : ennuyir kathaliye
பார்வை : 82

மேலே