கதிர் விரிக்கும் ஆதவன்

விடிவெள்ளி தோன்றி விடிந்திடும்கா லையில்
கதிர்விரித் தாதவன் கையால் மலர்தழுவ
தாமரைப் பூமலர்பொ ழில் .

பல விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jun-17, 11:05 am)
பார்வை : 147

மேலே