புலம்பல்

வறுமையும் சிறுமையும்
ஒருபோதும்
தானாக விட்டு விலகாது
பற்றினோரை
சிறு துரும்பையும் கிள்ளி எரியாத
சோம்பேரிக்கு இது ஒன்றும் புரியாதது
முன்னேறும் பாதைகளை தெரியாது
அகிலம் சற்றும் இவர்களை அறியாது
அழுகையும் புலம்பலும் முடியாது

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (28-Jun-17, 11:10 am)
Tanglish : pulambal
பார்வை : 78

மேலே