புலம்பல்
வறுமையும் சிறுமையும்
ஒருபோதும்
தானாக விட்டு விலகாது
பற்றினோரை
சிறு துரும்பையும் கிள்ளி எரியாத
சோம்பேரிக்கு இது ஒன்றும் புரியாதது
முன்னேறும் பாதைகளை தெரியாது
அகிலம் சற்றும் இவர்களை அறியாது
அழுகையும் புலம்பலும் முடியாது
வறுமையும் சிறுமையும்
ஒருபோதும்
தானாக விட்டு விலகாது
பற்றினோரை
சிறு துரும்பையும் கிள்ளி எரியாத
சோம்பேரிக்கு இது ஒன்றும் புரியாதது
முன்னேறும் பாதைகளை தெரியாது
அகிலம் சற்றும் இவர்களை அறியாது
அழுகையும் புலம்பலும் முடியாது