சென்றுவிட்டாள்
என் கண்ணீரை துடைத்த கரங்களைக் காணவில்லை !
அவள் போல் ஏதும் இல்லை
எங்கும் தொல்லை !
எனக்கோ
அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
அது ஏனோ அவளுக்கு புரிய வில்லை .
படைப்பு
Ravisrm
என் கண்ணீரை துடைத்த கரங்களைக் காணவில்லை !
அவள் போல் ஏதும் இல்லை
எங்கும் தொல்லை !
எனக்கோ
அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
அது ஏனோ அவளுக்கு புரிய வில்லை .
படைப்பு
Ravisrm