சென்றுவிட்டாள்

என் கண்ணீரை துடைத்த கரங்களைக் காணவில்லை !


அவள் போல் ஏதும் இல்லை
எங்கும் தொல்லை !

எனக்கோ
அவள் இல்லாமல் வாழ்க்கை இல்லை
அது ஏனோ அவளுக்கு புரிய வில்லை .

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (28-Jun-17, 5:22 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 787

மேலே