தேவதை 2
என் உயிர் காதலி,
என் உயிர் நீயாடி,
உன்னிடம் தான் என் காதலே,
உன் இடம் என் இதயம்தானடி,
என்னிடம் எதுவும்
மறைக்காதே,
என் இடம் உன் இதழ்தானடி,
தேவதையே உன் ஒரபார்வையால்,
தேவ வதையை
உணர்க்கிறேனடி,
சிதையில் இட்டாலும், -
என்
சீதையின் இராமனாக இருப்பேனடி,
மெய் தான் கண்மணி,
மெய்க்காக இல்லையடி,
என் உயிர் காதலி,
என் தேவதை
நீதானடி,..................