ஆறாம் அறிவு

ஒரு முட்டாள் தன்னை முட்டாள்
என்று உணரும் தருணத்தில்
புத்திசாலியாகின்றான்,
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமை கொள்ளும் தருணத்தில் முட்டாள்கின்றான்...

விக்னேஷ்
10 ஆம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி
சேந்தமங்கலம்
மதுரை

எழுதியவர் : விக்னேஷ் (1-Jul-17, 8:51 pm)
சேர்த்தது : Vigsenthamash
Tanglish : aaram arivu
பார்வை : 73

மேலே