காதல் விதி
காதலி :- ஏண்டா உனக்கு வெக்கம் மானம் சூடு சொரண எதுவுமே இல்லையாடா தெருநாய்மாதிரி ஏண்டா என் பின்னாடி லோலோன்னு சுத்துரே
காதலன் :- உனக்கு முன்னாடி சுத்தி இருந்தா இப்போ நீ என்னை விலாசின விலாசலையெல்லாம் நான் உன்னை விலாசி இருப்பேனே அது நல்லா இருக்காதுன்னுதான் உனக்கு பின்னாடி சுத்துரேன்
காதலி :- லூசாடா நீ
காதலன் :- நீ மனசை டைட்டா வச்சிருக்கிற வரைக்கும் நான் மனசை லூசாதான் வச்சிருக்கனும் விதி
காதலி :- ••••••••••••!