கவிதை பரதேசி நான்

எனக்கு கவிதைப்பஞ்சம்
வரும் பொழுதெல்லாம்
உன் பேரழகு முகம் பார்த்தோ !
உன் கிளிப்பிள்ளை பேச்சை கேட்டோ !
என் கவிதை பஞ்சங்களை
தீர்த்துக்கொள்ளும்
"கவிதை பரதேசி " நான்

எழுதியவர் : முபா (5-Jul-17, 2:08 pm)
பார்வை : 350

மேலே