எனதான்மாவில் ஓர் சீவன்குடில்

சிதறிய கிளைகள்
ஒவ்வொன்றாய் பலசேர்த்து
இல்லம் அமைக்கும் பறவை போல,
என்னுள் நீ படைத்த
நினைவுகள் பலவற்றை கோர்த்து
அமைக்கிறேன் எனதான்மாவில்
ஓர் சீவன்குடில்
மீளா தூக்கத்திலாவது
நீ எனை சூழ்ந்திருக்க...

எழுதியவர் : பாலா (7-Jul-17, 9:54 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 297

மேலே