நன்றிகள் பல

கிணற்றையே புவியாய் கருதும்
நுணுல் அறியாமை போல
நின்னையே வாழ்கையென்ற
மயக்கத்தை உந்தன் பிரிவால்
உணர்த்தி பேர்உபகாரம் புரிந்தமைக்கு
நன்றிகள் பல...

எழுதியவர் : பாலா (12-Jul-17, 9:38 am)
சேர்த்தது : பாலா
Tanglish : nanRikaL pala
பார்வை : 515

மேலே