ஞாயமா

நாம் உறங்கும் போது
நமக்கு அன்னையும் பிதாவும் துணை

அன்னையும் பிதாவும்
உறங்கும் போது
நமக்கு யார் துணை
அந்த ஆண்டவன் தான்

ஈ எறும்பு கடிக்காமல் கொசு கடிக்காமல் காப்பாத்தினேன் என்று டார்ச்சர் பண்றாங்களே பெத்தவங்க....! ஞாயமா?

காப்பாதினவன் ஆண்டவன்
நல்லபெயர் இவங்களுக்கு
அடுக்குமா சொல்லுங்கள்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (12-Jul-17, 6:48 pm)
Tanglish : nyaayama
பார்வை : 88

மேலே