ஞாயமா
நாம் உறங்கும் போது
நமக்கு அன்னையும் பிதாவும் துணை
அன்னையும் பிதாவும்
உறங்கும் போது
நமக்கு யார் துணை
அந்த ஆண்டவன் தான்
ஈ எறும்பு கடிக்காமல் கொசு கடிக்காமல் காப்பாத்தினேன் என்று டார்ச்சர் பண்றாங்களே பெத்தவங்க....! ஞாயமா?
காப்பாதினவன் ஆண்டவன்
நல்லபெயர் இவங்களுக்கு
அடுக்குமா சொல்லுங்கள்