மணவாளனுக்கு முதல் கடிதம்

பெண் பார்க்க வந்தோர்
உள்ள பொன்னின் அளவு பார்த்து
எந்தன் மனத்தின் மணக்கும்
ஆசையை நசித்த ஆண்கள் இடையில்
பண்பை அளவுகோளாய் கொண்டு
புத்துயிரூட்டிய என் மணாளரின்
கால்களில் என்றும் சேவகியாய்
ஏழ்பிறப்பும் வாழ ஆசைகொண்ட
இப்படிக்கு,
உங்கள் இல்லாள்

எழுதியவர் : (14-Jul-17, 9:35 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 444

மேலே