இரவு நேர பணி
உணர்வு நரம்புகள்
உடலில் உலவுவதற்க்கு
இயற்கையும் இறைவனும்
இனைந்து படைத்த ஒரு
இரவு நேரம்!
அதில் கூட
பணிசெய்ய செல்வது தான்
எங்கள் வாழ்வின் சோகம்...!
உணர்வு நரம்புகள்
உடலில் உலவுவதற்க்கு
இயற்கையும் இறைவனும்
இனைந்து படைத்த ஒரு
இரவு நேரம்!
அதில் கூட
பணிசெய்ய செல்வது தான்
எங்கள் வாழ்வின் சோகம்...!