விரட்டிடுவோம்

ஆரியப் பேய்களை அடக்குவோம் ! அவை
ஆடிடும் கொட்டத்தை , ஒடுக்குவோம் ! இங்கே
நாறிடும் சடங்குகள் நாட்டியதால் நிதம்
நாரென நம்மவர் வாழ்வுமே சிதைவதை ? (ஆரிய )
கோவில் திருவிழா வென்று – நாம்
கொட்டுவோம் ஆயிரம் சென்று ! பிஞ்சுக்
காயில் நுழைந்திட்ட வண்டினைப்போல் – நம்
கருத்தில் நுழைந்திட்ட மூடத்தினாலே
வாயில் வடமொழி ஓதி உழைக்காமல்
வாழும் கிளைகளாம் தமிழ்நில நோய்களாம் ! ( ஆரிய )
ஐதீக சடங்கினில் தள்ளி , - நாம்
அடைந்துள செல்வத்தை அள்ளி , - அவை
செய்திடும் தீமைகள் கொஞ்சமும் அல்ல – நாம்
சிறுமையின் பாதையில் நித்தமும் செல்ல !
உய்த்திடும் ஆரிய நச்சு மரங்களாம்
உதவா உமிகளாம் தமிழ்நிலப் பதர்கலாம் ( ஆரிய )
நம்முது கேரியும் நின்று – நமை
நாளெலாம் கொத்தியும் தின்று - தாம்
நிம்மதி வாழ்வினை பெற்றிடும் நாகங்கள் – அவை
நீட்டிடும் பெரும் வஞ்சக ராகங்கள் ! நம்
சம்மதம் இன்றியே சூத்திரனாக்கிய
சவுண்டி இனங்களாம் தமிழ்நிலப் பினங்ககளாம் ( ஆரிய

எழுதியவர் : கவிஞர்.தன.கனிமொழியன் (16-Jul-17, 12:37 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 155

மேலே