மலை எழுதும் கவிதை

மலை எழுதும் கவிதை

என் உச்சி தேய்த்து
மேனி தடவி
பாதம் கழுவிய அருவி
கடல் சென்று
குளிக்கிறதே ஆறாக!

எழுதியவர் : சு.உமாதேவி (16-Jul-17, 3:41 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 369

மேலே